இன்று காலை அசாமில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது வடகிழக்கு மற்றும் வடக்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுவரை அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், உடைந்த சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வடகிழக்கு மற்றும் அண்டை நாடான பூட்டானின் பல பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் உணரப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறியுறுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
குவாஹாட்டிக்கு வடக்கே 140 கி.மீ (86 மைல்) தொலைவில் உள்ள தேக்கியாஜுலி நகரத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது.காலை 7:51 மணிக்கு மேற்பரப்பில் இருந்து 17 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவலுடன் பேசியதாகவும், மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று கூறியுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…