ஜார்க்கண்டில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழப்பு.
ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அம்மாநில போலீஸார் தெரிவித்தினர். இரண்டு தொழிலாளர்கள் காலையில் ஒரு தனியார் வீட்டின் கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்ய வந்தனர்.
அவர்கள் வெளியே வரத் தவறியபோது வீட்டு உரிமையாளரின் இரண்டு மகன்களும் தொட்டியில் நுழைந்ததாக போலீஸ் பியூஷ் பாண்டே கூறினார். அவர்கள் நான்கு பேரும் சத்தம் கொடுக்காததால் வீட்டு உரிமையாளர் ஒரு சத்தத்தை கொடுத்தார் அப்போதும் அவர்கள் எதிர் குரல் கொடுக்க வில்லை அதைத் தொடர்ந்து இரண்டு பக்கத்து வீட்டினர் உள்ளே சென்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் ஆறு பேரும் நச்சுப் புகைகளை சுவாசித்த பின்னர் உள்ளே இறந்தனர் என்று அக்கம் பக்கத்தினர் தொட்டியைத் திறந்து உடல்களை வெளியேற்றினர் என்று போலீசார் மேலும் கூறினார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…