Categories: இந்தியா

ராஜஸ்தானில் 7 ஐஏஎஸ் மற்றும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Published by
செந்தில்குமார்

ராஜஸ்தானில் 7 ஐஏஎஸ் (IAS) மற்றும் 30 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையிலிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதை அடுத்து, முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு, மாநிலத்தில் பல உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியில், ராஜஸ்தான் அரசு, மாநில நிர்வாகச் சேவைகளில் பெரிய அளவில் மாற்றியமைத்துள்ளது என்றும் 7 ஐஏஎஸ் மற்றும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை பராமரிக்கும் நோக்கத்துடன், ஒரு குறிப்பிட்ட பதவியில் ஒரு அதிகாரியின் பதவிக்காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் சிறப்பு வழக்குகளில், ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதில் ராஜஸ்தான் போலீஸ் அகாடமியின் இயக்குநராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் சர்மா, காவல்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கானா ராம், எம்.எல்.சௌஹான், புஷ்பா சத்யானி, கௌரவ் அகர்வால், உத்சவ் கௌஷல், தேவேந்திர குமார் மற்றும் அக்ஷய் கோதாரா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட ஏழு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago