2015 ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 70 வயது பெண் மற்றும் அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தற்பொழுது உத்திரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவிட்டது. இதற்கான தண்டனை தொடர்ச்சியாக வழங்கப்படும் பட்சத்தில் இந்த குற்றங்கள் குறையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 70 வயது பெண் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அந்த 70 வயது பெண் மற்றும் அவரது 30 வயது மகனுக்கு உத்திரபிரதேசம் காஜியாபாத் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது தாய் கொலை, கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தாயின் உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 30 வயது நபரும் ஒப்புக் கொண்டுள்ளார் என அரசு சிறப்பு வக்கீல் சஞ்சீவ் அவர்கள் கூறியுள்ளார்.
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…