700 விவசாயிகள் உயிரிழப்பு : மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன்…? ராகுல் காந்தி!

Published by
Rebekal

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 700 மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் குறித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அதில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஓராண்டு காலமாக நடத்திய போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களது குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பஞ்சாப்பில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்பட்டு வருகிறது .ஆனால் மத்திய அரசு ஏன் இழப்பீடு வழங்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…

21 minutes ago

மஸ்க் உடனான உறவை நீட்டிக்க விருப்பம் இல்லை – ட்ரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…

42 minutes ago

பெங்களூர் கூட்ட நெரிசல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம்!

பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…

1 hour ago

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

14 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

14 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

15 hours ago