மஹாராஷ்டிராவில் 80 % பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை .! உத்தவ் தாக்கரே.!

Published by
murugan

இந்தியாவில் கொரோனா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இந்த மாநிலத்தில் 7628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1076 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும் 323 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா  முதல்வர் Maharashtra உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் தங்கள் மாநிலத்தில் உள்ள நோயாளிகளில் 80 சதவீத பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலத்தில்  தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இதுவே இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் ஊரடங்கு  நீக்குவது பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறைமுகமாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

5 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

9 hours ago