கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதிக்கு அருகே உள்ள பட்டாம்பி திருத்தலா பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவர் அங்குள்ள அரசு பள்ளி அருகே ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இவரது கடைக்கு வந்து பள்ளி மாணவ மாணவிகள் மிட்டாய் வாங்க வருவது வழக்கம்.இவர் மாணவிகளை கடைக்குள்ளே அழைத்து அவர்களை மிரட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு சென்றுவந்துள்ளார்.குறிப்பாக கடைக்காரர் 6-ம் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை சீரழித்துள்ளார்.இவரின் இந்த செயலால் ஒரு மாணவி ஆசிரியரிடம் நடந்ததை கதறி அழுதபடி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.உடனே அந்த ஆசிரியர் குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளார்.குழந்தைகள் நல அமைப்பினர் வந்து விசாரித்த போது கிருஷ்ணன் கடந்த இரண்டு வருடமாக சுமார் 59 மாணவிகளை சீண்டியுள்ளது தெரியவந்தது.
இதன் காரணமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பெட்டிக்கடைக்காரர் கிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் படி கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…