மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பள்ளியில் வைத்து செருப்பால் அடித்த தாய்.!

Published by
murugan

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சார்ந்த பாலக்கோரேரி பகுதியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல கிராமங்களில் இருந்து  மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் பள்ளிக்கு வருகின்றன. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (28) கடந்த ஒரு வாரமாக  10-ம் வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதையெடுத்து நேற்று காலை வழக்கம்போல் மாணவியை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.ஆட்டோ டிரைவர் மீண்டும் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த ஆட்டோ டிரைவரை  பள்ளி வளாகத்திற்குள் இழுத்து சென்று சரமாரியாக தாக்கினர்.

ஆத்திரமடைந்த மாணவியின் தாய் ஆட்டோ டிரைவரை செருப்பால் சரமாரி தாக்கினார். ஆட்டோ டிரைவரை செருப்பால் அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Published by
murugan

Recent Posts

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

4 minutes ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

10 minutes ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

58 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

1 hour ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

2 hours ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago