ஆம் ஆத்மி கட்சி 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை வெளியிட்டது.
அடுத்தாண்டு பஞ்சாப், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைதக்க வைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 35.20% வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சி 38.83% வாக்குகள் பெரும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சியும் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 18 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன் வெளியிடப்பட்ட 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…