பெங்களூரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது நெருங்கிய உறவினர் ஆதித்யா அல்வா சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கில் விவேக்கின் வீட்டையும் போலீசார் சோதனை செய்தனர்.
இன்று மதியம் 1 மணியளவில் பெங்களூரு போலீசார் சோதனை தொடங்கினர். ஆதித்யா அல்வா தலைமறைவாக உள்ள நிலையில் விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்யா இருக்கிறார் என்ற தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாரண்ட் பெற்ற பிறகுதான் ஆய்வு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
கன்னட திரையுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் பாடகர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட வழக்கில் ஆதித்யா ஈடுபட்டுள்ளார். ஆதித்யா அல்வா முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கால்ரானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…