Miyazaki mango [Image source : file image]
மேற்கு வங்காளம் சிலிகுரியில்சர்வதேச சந்தையில் மாம்பழ கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ வைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘மியாசாகி’ மாம்பழமால ஒரு கிலோ ரூ. 2.75 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. மாடல்லா கேர்டேக்கர் சென்டர் & ஸ்கூல் (எம்சிசிஎஸ்), அசோசியேஷன் ஃபார் கன்சர்வேஷன் & டூரிஸம் (ஏசிடி) மூலம் சிலிகுரியில் உள்ள ஒரு மாலில் ஜூன் 9 அன்று திருவிழா தொடங்கியது. திருவிழாவில் 262க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்படும்.
மியாசாகி மாம்பழம் முதலில் ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் வளர்க்கப்பட்டது, அதன் பெயர் பிறந்த நகரத்திலிருந்து பெறப்பட்டது. (ஜப்பானிய மொழியில் Taiyo-no-Tamago) என்று அழைக்கப்படும் இந்த மாம்பழம் பொதுவாக 350 கிராம் எடையும், 15 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான சர்க்கரை உள்ளடக்கமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…