J.P.Nadda Raj [Image-ani]
பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக அரசின் 9ஆண்டுகால சாதனைகளைப் பாராட்டி பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு தான் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. 2014க்கு முன் இந்தியாவில் 2ஜி & 3ஜி ஊழல்கள் என நிறைந்திருந்தது.
இந்தியா ஊழல் நாடாக அறியப்பட்டது, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது. உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்வதாகவும், நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளாக மாறிவிட்டன என அவர் கூறினார்.
மேலும் இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல் இன்று ஜெய்ப்பூரில் சவாய் ஸ்தல் காந்தி மைதானத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…