ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக கேம்பல் வில்சன் நியமனம்.
சிங்கப்பூரில் ஏர்லைன்சில் குறைந்த கட்டண துணை விமான நிறுவனமான ஸ்கூட்டின் முந்தைய தலைவரான கேம்ப்பெல் வில்சன், டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குனராக (MD) நியமிக்கப்பட்டுள்ளார். 50 வயதுடைய வில்சன், விமான போக்குவரத்துக்கு துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். துருக்கியின் இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்க வேண்டாம் என்று முடிவு செய்ததைத் தொடர்ந்து, வில்சனின் நியமனம் அவரது முந்தைய அரசியல் தொடர்புகள், தொடர்பாக இந்தியாவில் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த என் சந்திரசேகரன், “ஏர் இந்தியாவிற்கு கேம்ப்பெல்லை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பல செயல்பாடுகளில் முக்கிய உலகளாவிய சந்தைகளில் பணிபுரிந்த ஒரு தொழில்துறை அனுபவம் வாய்ந்தவர் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி ஏர்லைன்ஸ் ஏலத்தில் வெற்றி பெற்ற பின்னர், ஜனவரி 27-ஆம் தேதி டாடா குழுமம் ஏர் இந்தியாவை தன் வசப்படுத்தியது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…