விமான டிக்கெட் முன்பதிவு கிடையாது.! ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே விமான சேவைக்கான முன்பதிவு தொடங்கும். – ஏர் இந்தியா.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கை மேலும் நீட்டித்து வரும் 31ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. 

இதனால், பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றான விமான சேவையும்  மே 31 வரை கிடையாது. மேலும் அதன் பிறகான விமான சேவை முன்பதிவுகளும் தற்போது கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அடுத்து அறிவிக்கும் வரையில் விமான சேவைக்கான முன்பதிவு கிடையாது என ஏர் இந்தியா  திட்டவட்டமாக தற்போது அறிவித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகே விமான சேவைக்கான முன்பதிவு தொடங்கும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

12 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago