தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் (adjusted gross revenue) தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. பின்னர் பாக்கித்தொகையை நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.35,586 கோடி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.50,000 கோடி தர அவகாசம் கேட்ட வோடபோன் நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தற்போது ரூ.2,500 கோடி தருவதாகவும், வெள்ளிக்கிழமை ரூ.1000 கோடி தருவதாக வோடபோன் அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…