டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31 வரை மூடல் – மணீஷ் சிசோடியா

Published by
கெளதம்

கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர்-31 வரை மூடப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார். மேலும், பள்ளிகள் மூடப்படுவது குறித்து செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட உத்தரவு அக்டோபர் 5 வரை செல்லுபடியாகும்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுகையில்,  அக்டோபர் 31 வரை டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கான வழிமுறைகளை நான் வெளியிட்டுள்ளேன். இது குறித்த உத்தரவு விரைவில் வழங்கப்படும் என்றார்.

மேலும், இது குறித்து ஒரு அறிக்கையில், ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் கல்வி கற்பித்தல் தொடரும் மற்றும் ஊக்குவிக்கப்படும். ஏற்கனவே, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன, மேலும் சில மாணவர்கள் உடல் ரீதியாக பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அதே போல், பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

1 hour ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

1 hour ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago