இந்தியாவில் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை விற்பனை திருவிழா தொடங்கி உள்ளது.
பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே” எனவும் அமேசான் “தி கிரேட் இந்தியன் சேல்” என்ற பெயரில் அதிரடியான சலுகையினை வழங்கி வருகின்றன. இந்த விற்பனை சலுகை அக்டோபர் 15 முதல் அக்டோபர் 22 வரை விற்பனையை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் நான்கு நாட்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து 3.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 26,000 கோடி) வசூலித்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…