ஆந்திர முதல்வருக்கு ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை.!

Published by
மணிகண்டன்

ரேபிட் கிட் கருவி மூலம் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளியானது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை மக்களிடம் விரைவாக கண்டறிய வெளிநாடுகளில் இருந்து ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தது. இதுவரை 3 லட்சம் ரேபிட் கிட்கள் சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ளன.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு விரைவாக பரிசோதனை செய்வதற்காக தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் ஆந்திர மாநிலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

அதன் படி, வந்திறங்கிய ரேபிட் கிட் கருவி மூலம் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா துரித பரிசோதனை செய்யப்பட்டது.  பின்னர் அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளியானது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago