trains cancelled [Image Source : Wikipedia]
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்.
ஒடிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற அகோரமான ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மழை பெய்ததால் ரயில் பெட்டிக்கு கீழே ஒதுங்கியுள்ளனர்; அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டதால் அவர்கள் மீது சக்கரம் ஏறி உயிரிழந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…