trains cancelled [Image Source : Wikipedia]
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்.
ஒடிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற அகோரமான ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மழை பெய்ததால் ரயில் பெட்டிக்கு கீழே ஒதுங்கியுள்ளனர்; அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டதால் அவர்கள் மீது சக்கரம் ஏறி உயிரிழந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…