[Image source : IANS]
ஒடிசாவில் அரசு அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 3 கோடி ருபாய் அளவிலான பணம் லஞ்சஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்டது.
ஒடிசா மாநிலம் நபாரங்ப்பூர் மாவட்ட துணை ஆட்சியராகா பொறுப்பில் இருக்கும் பிரசாந்த் குமாரின் வீட்டுக்கு லஞ்சஒழிப்பு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். இந்த சோதனை அறிந்தததும் அவரது வீட்டில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பக்கத்து வீட்டுக்கு மாற்றியுள்ளனர்.
இதனை சோதனையில் கண்டுபிடித்த ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறையினர் பக்க வீட்டில் இருந்து அட்டை பெட்டிகள் மூலம் தூக்கி எறியப்பட்ட 2 கோடி ரூபாய் மற்றும் வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்ட 99.35 லட்சம் என மொத்தமாக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிரசாந்த குமார் வீட்டில் இருந்து மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 3 கோடி ரூபாய் தான் ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்ட 2வது அதிகபட்ச பணம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…