சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022 – 23 சணல் அறுவடை பருவத்தில் சணல் விலையை ரூ.4,750 ஆக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், டெல்லியை தவிர இதர 3 மண்டல மாநகராட்சியை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி மட்டும் தற்போது உள்ளதுபோலவே தனியாகச்செயல்படும். கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளை இணைத்த பின் தேர்தல் நடத்தப்படமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…