பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !
டெல்லியில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 3 பேர் பலியாகினர், 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு 3515 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை டெல்லியில் 59 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தோம். அந்த நபர் தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…