இன்று பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவுள்ளார். இவர்களின் சந்திப்பு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதலமைச்சராக ஆன பிறகு பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை.
இவர்களின் சந்திப்பின் போது டெல்லி வன்முறை தொடர்பாக ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சென்றதால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.அதனால் டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…