எச்சரிக்கை.. சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ள ஆம்பன்- மேற்குவங்கத்தில் ரெட் அலெர்ட்!

Published by
Surya

அதிதீவிர புயலாக உருமாறிய ஆம்பன் புயல், இன்னும் சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், அது மேற்குவங்கத்திலிருந்து 130 கி.மீ. தொலைவிலும், கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல், வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்னும் சில மணிநேரத்தில் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கவுள்ளது.

இந்த புயலால், மணிக்கு 150-160 கி.மீ. வேகத்தில் காற்று விசவுள்ளதால், அவ்வப்போது 185 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும், 2 நாட்களுக்கு மத்திய மற்றும் வடக்கு கடல்பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த புயல் காரணமாக மேற்கு வங்காளத்தில் ரெட்-அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது 1999 ஆம் ஆண்டு ஒடிசாவை தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்தனர். அந்த புயல், 5 சூறாவளிக்கு சமமானது. அப்போது மிக கடுமையான சூறாவளி, 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. அதன்பிறகு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயலாக அம்பன் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Published by
Surya

Recent Posts

மத்தியஸ்தம் செய்ய விரும்பல… ரஷ்யா கருத்துக்கு பதில் சொன்ன டிரம்ப்!

மத்தியஸ்தம் செய்ய விரும்பல… ரஷ்யா கருத்துக்கு பதில் சொன்ன டிரம்ப்!

மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…

9 minutes ago

“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…

51 minutes ago

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…

1 hour ago

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

2 hours ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

2 hours ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

2 hours ago