students [Imagesource : Representative]
இந்தியாவில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு (CBSE) 2022 -2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு நடத்தப்பட்டது. துணைத்தேர்வு எழுதிய 57,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த துணைத் தேர்வு முடிவுகள் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவெண்ணை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…