இந்நிலையில், கடந்த 2019 ம் ஆண்டிற்கான இவ்விருது 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், இக்கட்டான சூழலில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியவதற்க்காக இவ்விருது பெறுகின்றனர். இதன் மூலம் சிறுவர்களிடையே வீரதீர செயல், மற்றவர்களுக்கு உதவும் பண்பும் மணப்பாண்மையும் வளர்கிறது.கேரளாவை சேர்ந்த இவ்விருது பெற்ற ஆதித்யா என்பவர் கூறுகையில், ‛2019 மே மாதம் நேபாளத்தில் மலைப்பகுதியில் இருந்து இந்தியாவிற்கு பேருந்தில் வந்துகொண்டு இருந்தபோது, டீசல் கசிவு ஏற்பட்டதை உணர்ந்து கூறினேன். பஸ் திடீரென தீ பிடித்தது. இந்திய எல்லையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. சுத்தியலின் உதவியால் கண்ணாடி உடைக்கப்பட்டு 40 பயணிகள் வெளியே தப்பினர். சிறிது நேரத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. 40 மாணவர்களை காப்பாற்றியதற்காக எனக்கு விருது கிடைத்தது’ என்றார். இதுபோன்ற சம்பவங்களில் சிறப்பாக செயல்படும் சிறுவர்ளின் செயலை அனைவரும் அறயும் வண்ணம் இதுபோன்ற விருது வழங்கப்படுகிறது.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…