தாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த 24 ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது.
அதன்பிறகு, அடுத்தநாளே இவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் யாரும் எதிர்பாரா விதமாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
தாய்க்கு கொரோனா இல்லாதபோது குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை மருத்துவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைக்கு மறுபடியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…