வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நிலையில், இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் குறித்த விபரங்கள் இதோ.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து 13-வது நாளாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு இதுவரை ஒரு முடிவு இல்லாத நிலையில், நாடு முழுவதும் முழு அடைப்புக்கு barathbandh விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் மத்திய அரசின் அழைப்பை ஏற்று விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், எந்தவொரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த போராட்டமானது காலை 11 மணியில் இருந்து 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த போராட்டமானது 4 மணி நேரங்கள் மட்டுமே நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கான 10 காரணங்கள்:
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…