[Image source : India Today]
மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இறுதி சடங்கிற்கு நேரில் வந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அஞ்சலி செலுத்தினர்.
ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக பதவியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (வயது 95) வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் இரவு அவர் உயிரிழந்தார்.
தேசிய தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலிசெலுத்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுததினார். அதே போல பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் லம்பி கிராமத்திற்கு வந்து பிரகாஷ் சிங் பாதலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
[Image source : Hindustan Times]
மறைந்த பிரகாஷ் சிங் பாதல், 1970-1971, 1977-1980, 1997-2002 மற்றும் 2007-2017 ஆகிய காலகட்டங்களில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பாக பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் என்பதும், பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்ததில் இளம் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தான் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…
கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…