ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.பி மஹந்த் பாலக்நாத் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது.
இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை சுதாரித்து கொண்ட விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை தரை இறக்கி உள்ளார் இதனால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றது.மேலும் அவருடன் பயணித்த பாஜக எம்.பி மஹந்த் பாலக்நாத் உயிரும் காப்பாற்ற பட்டுள்ளது.இந்த நிகழ்வுகளை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…