துணை ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட ‘ப்ளூ டிக்’!

Published by
Rebekal
  • துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக்  நீக்கப்பட்டது
  • ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், மீண்டும் டுவிட்டரில் ப்ளூ டிக் சேர்க்கப்பட்டது.

பிரபலமான சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் கணக்கு வைத்திருக்க கூடிய முக்கியமான அரசியல் தலைவர்கள், திரையுலகம் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு அவர்களது கணக்கு இது தான் என உறுதிப்படுத்துவதற்கான அடையாளமாக ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கி இருந்தது.

கடந்த ஆறு மாத காலங்களாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது தனிப்பட்ட கணக்கை உபயோகிக்காதது தான் இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி இருந்தாலும், ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கான முறையான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது மீண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் டுவிட்டர் கணக்கில் ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் வழங்கியுள்ளது.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

23 minutes ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

1 hour ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

1 hour ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

2 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

3 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago