bombthreat [Image Source : ANI]
தெற்கு டெல்லியில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் புஷ்ப் விஹாரில் உள்ள அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று அதிகாலை 6:33 மணிக்கு மின்னஞ்சல் வந்ததாக கூறப்படுகிறது.
இதன்பின் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். ஒரு மாதத்தில் டெல்லியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது இது இரண்டாவது முறையாகும்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த தெற்கு டெல்லி காவல் ஆய்வாளர் சந்தன் சவுத்ரி, வெடிகுண்டு செயலிழப்பு குழு (BDT) பள்ளியை முழுமையாக சோதனை செய்தது. ஆனால், வெடிகுண்டு மற்றும் வெடி மருந்து பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…