bombthreat [Image Source : ANI]
தெற்கு டெல்லியில் உள்ள அமிர்தா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் புஷ்ப் விஹாரில் உள்ள அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று அதிகாலை 6:33 மணிக்கு மின்னஞ்சல் வந்ததாக கூறப்படுகிறது.
இதன்பின் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். ஒரு மாதத்தில் டெல்லியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது இது இரண்டாவது முறையாகும்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த தெற்கு டெல்லி காவல் ஆய்வாளர் சந்தன் சவுத்ரி, வெடிகுண்டு செயலிழப்பு குழு (BDT) பள்ளியை முழுமையாக சோதனை செய்தது. ஆனால், வெடிகுண்டு மற்றும் வெடி மருந்து பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…