JK Terrorist killed [Image- HT]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சல் செக்டரில் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சல் செக்டரில் உள்ள காலா வனப்பகுதிக்குள், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்தது.
முன்னதாக நேற்று ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பேரா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி)-யுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், 12 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கையெறி குண்டு முதலியவற்றை பறிமுதல் செய்ததாக அனந்த்நாக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…