இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397 லிருந்து 1637 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 133 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241 , தமிழ்நாடு 124 , டெல்லி 120 உத்தரபிரதேசம் 103, உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த மார்ச் 28- ம் தேதி அந்த இளைஞரை அவரது உறவினர்கள் அழைத்து வந்ததாகவும், அப்போது சுவாசப் பிரச்சினைகள் இருப்பதாக கூறியதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…