பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த பாதிப்பில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் தற்போது பதிவில் இருப்பவர்கள் அதிகம் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அதில் சிலர் கொரோனவால் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில், பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…