பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த பாதிப்பில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் தற்போது பதிவில் இருப்பவர்கள் அதிகம் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அதில் சிலர் கொரோனவால் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில், பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…