நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 16 எழுதினர். இதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் நீட் தேர்வின் அதிகாரபூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணைய பக்கத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…