பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதனால், முதலில் மோடி அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் காடிலாவின் நிறுவன ஆலைக்கு சென்று அங்கு உருவாகி வரும் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பார்வையிட மோடி வந்துள்ளார். ஹக்கிம்பேட்டை விமானப்படை நிலையத்தில் தரையிறங்கிய மோடி ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மோடி சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹைதராபாத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…