உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் கைப்பற்றியது. உக்ரைனில் இருந்து வெளிநாட்டு மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா இன்று அறிவித்தது.
இதற்கிடையில், இந்தியர்களை மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மீட்டு வருகிறது. இதுவரை உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 63 விமானங்கள் மூலம் 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கார்கிவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி சற்று நேரத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடந்த உள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…