உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் கைப்பற்றியது. உக்ரைனில் இருந்து வெளிநாட்டு மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா இன்று அறிவித்தது.
இதற்கிடையில், இந்தியர்களை மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மீட்டு வருகிறது. இதுவரை உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 63 விமானங்கள் மூலம் 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கார்கிவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி சற்று நேரத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடந்த உள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…