பிஎஸ்என்எல் விருப்ப ஓய்வு -78,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப ஒய்வு கேட்டு விண்ணப்பம் ?

Published by
Venu

கடந்த சில மாதங்களாகவே பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL)  நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இதனை ஈடு செய்யும் விதமாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி நவம்பர் 4-ஆம் தேதி முதல் ஊழியர்கள் விருப்ப ஒய்வு பெற திட்டம் தொடங்கப்பட்டது.நேற்றுடன் இதற்கான திட்டம் முடிவடைந்தது. இந்த விருப்ப ஒய்வு திட்டத்தின் படி கிட்டத்தட்ட 92700 ஊழியர்களுக்கு மேல் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர். பிஎஸ்என்எல் (BSNL) 78300 ஊழியர்களும்,எம்டிஎன்எல் (MTNL) 14378 ஊழியர்களும் விருப்ப  ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர்.

விருப்ப ஓய்வு குறித்து பிஎஸ்என்எல் (BSNL)  நிறுவனத்தின் சேர்மன்  பி.கே.புர்வார் (P K Purwar) ,விருப்ப ஓய்வு திட்டத்தின் முடிவில் சுமார் 78300 ஊழியர்கள் ஓய்வு பெற முடிவு செய்துள்ளனர்.ஆனால் நாங்கள் 82000 ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.விருப்ப ஓய்வை தவிர ஏற்கனவே 6000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

இது குறித்து எம்டிஎன்எல் (MTNL) நிறுவனத்தின் சேர்மன் சுனில் குமார் கூறுகையில்,ஓய்வு காரணமாக சம்பளத்திற்கான  ஆண்டு செலவு ரூ.2272 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக குறையும்.இப்போது எங்களிடம் 4430 ஊழியர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

59 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

2 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago