பட்ஜெட்:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டுக்கு பட்ஜெட்டில் அரசு அந்த வருடத்திக்கான வருமானம் மற்றும் செலவு செய்ததை அறிக்கையாக கொடுப்பது பட்ஜெட்.
பட்ஜெட் உருவாகும் முறை:பட்ஜெட் அனைத்து அமைச்சகங்கள் ,யூனியன் பிரதேசங்கள் தன்னாட்சி அமைப்புகள் துறை, மற்றும் பாதுகாப்புத் துறைகள் அனைத்தும் அடுத்தாண்டுக்கு தேவையான மதிப்பை ஒரு அறிக்கை வெளியிடப்படுகிறது.அதன் பின்னர் அமைச்சகங்கள் மற்றும் நிதி அமைச்சகங்கம் இடையில் விவாதம் நடைபெறும்.
பட்ஜெட் தாக்கல்:சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை ஒப்புக் கொண்ட பிறகு லோக்சபா செயலகத்திற்கு பொதுச்செயலாளர் ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்குவார். பட்ஜெட்ட தாக்கல் செய்யும் போது முக்கியமான மதிப்பீடு மற்றும் சில திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் கூறுவார்.
அமைச்சர் பேசிய பிறகு நிதி ஆண்டு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.பட்ஜெட் தாக்கல் செய்யும் இன்று காலை பிரதமர் மற்றும் நிதிஅமைச்சர் ஒப்புதல் அளித்த பின்னர் பிரதமரிடம் ஒப்புதல் பெறப்படும்.
பொது விவாத கூட்டம்:பட்ஜெட் தாக்கல் செய்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு மாநில அவையில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு பொதுவான விவாதம் நடைபெறும். அந்த விவாதத்தில் நிதியமைச்சர் பதில் கூறிய பிறகு விவாதம் ஒரு முடிவுக்கு வரும்.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…