40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து..! பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..!

Published by
செந்தில்குமார்

இமாச்சல பிரதேசத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஹிமாச்சல் சாலை போக்குவரத்து கழக (HRTC) பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட பல பயணிகளுக்கு காயம் அடைந்துள்ளனர்.

இன்று காலை மண்டி மாவட்டத்தின் கரோடி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு சென்றபோது, இரண்டு மரங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டதால் மேலும் கீழே விழாமல் தடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

இதன்பின், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. உள்ளூர் மக்களின் உதவியுடன் அவசர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

2 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

2 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

4 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

4 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

6 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

7 hours ago