மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஒரு நொடி இடைநிறுத்தப்பட்டு, பூகம்பம் நடப்பதாக அனைவருக்கும் தகவல் அளித்து, பின் சற்று புன்னகைத்து தொடர்ந்து பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வரலாற்றாசிரியர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் சிகாகோ பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மாணவர்களுடன் நேரடி மெய்நிகர் தொடர்புகளின் கலந்துகொண்டார். அப்போது ஒரு மாணவர் எழுப்பிய வேளாண் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சமூக ஊடகங்களின் ட்ரோலிங் மற்றும் ஊடகத் தணிக்கை பற்றிய கேள்விக்கு ராகுல் காந்தி அவர்கள் பதிலளித்தார்.
அவர் பதில் அளித்த போது, ஒரு நொடி இடைநிறுத்தப்பட்டு பூகம்பம் நடப்பதாக அனைவருக்கும் தகவல் அளித்து, பின் சற்று புன்னகைத்து தொடர்ந்து பேசினார். ராகுல் காந்தி 58.49 நிமிடம் கலந்துகொண்ட இந்த வீடியோ உரையாடலில் வழியில் ஒரு பூகம்பம் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன் என அவர் சொல்வதை நாம் அனைவருமே கேட்கலாம்.
ராகுல்காந்தி தொடர்ந்து கேள்விக்கு பதில் அளித்ததால், இவரது செயல்பாடு பேச்சாளர்களையும் மகிழ்வித்தது. இந்த அமர்வில் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…