மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஒரு நொடி இடைநிறுத்தப்பட்டு, பூகம்பம் நடப்பதாக அனைவருக்கும் தகவல் அளித்து, பின் சற்று புன்னகைத்து தொடர்ந்து பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வரலாற்றாசிரியர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் சிகாகோ பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மாணவர்களுடன் நேரடி மெய்நிகர் தொடர்புகளின் கலந்துகொண்டார். அப்போது ஒரு மாணவர் எழுப்பிய வேளாண் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சமூக ஊடகங்களின் ட்ரோலிங் மற்றும் ஊடகத் தணிக்கை பற்றிய கேள்விக்கு ராகுல் காந்தி அவர்கள் பதிலளித்தார்.
அவர் பதில் அளித்த போது, ஒரு நொடி இடைநிறுத்தப்பட்டு பூகம்பம் நடப்பதாக அனைவருக்கும் தகவல் அளித்து, பின் சற்று புன்னகைத்து தொடர்ந்து பேசினார். ராகுல் காந்தி 58.49 நிமிடம் கலந்துகொண்ட இந்த வீடியோ உரையாடலில் வழியில் ஒரு பூகம்பம் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன் என அவர் சொல்வதை நாம் அனைவருமே கேட்கலாம்.
ராகுல்காந்தி தொடர்ந்து கேள்விக்கு பதில் அளித்ததால், இவரது செயல்பாடு பேச்சாளர்களையும் மகிழ்வித்தது. இந்த அமர்வில் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…