ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் பா.சிதம்பரம் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து , விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நான்கு முறை வந்து உள்ளனர்.இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு எதிராக விமான நிலையங்களில் சிபிஐ லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ப.சிதம்பரம் விமானங்கள் மூலம் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க சிபிஐ அதிரடி நடவடிக்கையாக விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…