இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். ஆனால் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை இந்த வழக்கில் சி.பி.ஐ கைது செய்தது.இந்த நிலையில் சிபிஐ ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க சிறப்பு நீதி மன்றத்தில் அனுமதி கோரியது.
இதற்கு பின்னர் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியை விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தினை கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்துவதற்காகவே இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…