கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால், வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்த வருடம் நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.சி. மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
இதனால், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் கொரோனா நெறிமுறைகளை பின் பற்றி விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விளக்கங்ளை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதலில் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் எனவும் பின்னர், முழு அட்டவணை www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…