UPSC [Image source : NDTV]
கடந்த மாதம் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வின் 2ம் பகுதியான CSAT எனப்படும் தகுதித் தேர்வின் கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
GATE மற்றும் IIT-JEE தேர்வுகளைப் போல், இதில் கேட்கபட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்னர். ஜூன் 8 அன்று, 4,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் பொது நல மனு (பிஐஎல்) தாக்கல் செய்தனர்.
அதில், கட்-ஆஃப் 33 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தாக்கல் செய்த அந்த பொது நல மனுவை விசாரித்து, கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைப்பதற்கு முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…