Categories: இந்தியா

UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ்.!

Published by
கெளதம்

கடந்த மாதம் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வின் 2ம் பகுதியான CSAT எனப்படும் தகுதித் தேர்வின் கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

GATE மற்றும் IIT-JEE தேர்வுகளைப் போல், இதில் கேட்கபட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்னர். ஜூன் 8 அன்று, 4,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் பொது நல மனு (பிஐஎல்) தாக்கல் செய்தனர்.

அதில், கட்-ஆஃப் 33 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தாக்கல் செய்த அந்த பொது நல மனுவை விசாரித்து, கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைப்பதற்கு முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

24 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

42 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago