UPSC [Image source : NDTV]
கடந்த மாதம் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வின் 2ம் பகுதியான CSAT எனப்படும் தகுதித் தேர்வின் கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
GATE மற்றும் IIT-JEE தேர்வுகளைப் போல், இதில் கேட்கபட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்னர். ஜூன் 8 அன்று, 4,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் பொது நல மனு (பிஐஎல்) தாக்கல் செய்தனர்.
அதில், கட்-ஆஃப் 33 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தாக்கல் செய்த அந்த பொது நல மனுவை விசாரித்து, கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைப்பதற்கு முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…