நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆராய உள்ள சந்திராயன் 2 விண்கலம் விண்ணிற்க்கு இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம் முதலில் உந்து சக்திக்கு திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.
அடுத்ததாக திட எரிபொருளை வைத்து 170 கிமீ பயணம் செய்கிறது சந்திராயன் விண்கலம், அடுத்ததாக கிரையோஜெனிக் என்ற எரிபொருள் மூலமாக 176 கிமீ பயணம் செய்யப்படுகிறது. அடுத்ததாக 181 கிமீ பயணம் செய்து ராக்கெட்டும், சந்திராயன் 2 விண்கலமும் பிரிந்து விடுகின்றன.
இதில் பிரிந்த விண்கலம் பூமியை 23 நாட்கள் தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது. அந்த 23 நாட்களும் எஞ்சின் இயக்கப்பட்டு, பூமியின் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி விலகி சந்திரன் நீள்வட்ட பாதையில் அடுத்த 7 நாட்களுக்கு அதாவது 30 வது நாள் நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 சென்றுவிடுகிறது.
நிலவின் சுற்று பாதையில் 13 நாட்கள் சுற்றி 43 வது நாள், விண்கலம் இரண்டு பக்கமாக பிரகிக்கப்படும். ஆர்பிட்டரும், லேண்டரும் பிரிக்கப்படும். பின்னர் லேண்டரில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவில் படிப்படியாக நிலவில் இறங்கி 48வது நாள் தரையிறக்க பட உள்ளது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…