Categories: இந்தியா

சந்திராயன்-3 தரையிறக்கம்.. இரவு வெகுநேரம் கழித்து தான் எனது வீட்டிற்கு திரும்பினேன்.! இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது நேற்று முன்தினம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலக நாட்டு, தலைவர்கள் முதல் பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சந்திராயன்-3 தரையிறங்கிய நாள் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

அவர் கூறுகையில், இறுதியாக எங்கள் பிரார்த்தனை நிறைவேறியது. சந்திராயன்-3 தரையிறங்கிய உடன் நாங்கள் வீடு திரும்பி வரவில்லை. விக்ரம் லேண்டரிலிருந்து ரோவர் வெளியே வரும் வரை நாங்கள் இன்னும் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்திருந்தோம். ரோவர் லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவின் மேற்பரப்பிற்கு மேல் நகர்ந்ததைப் பார்த்த பிறகுதான், இரவு வெகுநேரம் கழித்து எனது வீட்டிற்குத் திரும்பினேனன் என இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் சந்திராயன்-3 நிலவில் தரையிறங்கிய நாள் குறித்து சிலாகித்து பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

51 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

1 hour ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago