Chandrayan-3 orbit2 [Image-Twitter/@isro]
சந்திராயன்-3 விண்கலம் 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன்-3 விண்கலத்தை இரண்டாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தததாக இஸ்ரோ விண்வெளி மையம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கி, சந்திராயன்-3 விண்கலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டது.
சந்திராயன்-3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை அதாவது 179 கிமீ தொலைவில் உயர்த்தப்பட்டதாக நேற்று முன்தினம் இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், இன்று இரண்டாவது சுற்றுப்பாதைக்கு 226 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-3 விண்கலம் மேலும் உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும் அடுத்தகட்ட உயர்த்தும் பணி நாளை பிற்பகல் 2-3 மணிக்குள் நடைபெறும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…