Categories: இந்தியா

நீதிபதி ஓய்வு.. பாகிஸ்தான் கவிஞரின் கவிதையை சுட்டி காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.!

Published by
மணிகண்டன்

உச்சநீதிமன்ற நீதிபதி  எம்.ஆர்.ஷா ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாகிஸ்தான் கவிஞரின் கவிதையை சுட்டி காட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரஷூட் பேசினார். 

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2018 முதல் பொறுப்பில் இருக்கும் நீதிபதி எம்.ஆர்.ஷா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதற்காக வழியனுப்பும் விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரஷூட் கலந்துகொண்டார்.

அப்போது நீதிபதி ஷா பற்றி கூறுகையில், பாகிஸ்தான் கவிஞர் ஒபைதுல்லா அலீ எழுதிய கவிதையாய் சுட்டி காட்டி பேசினார். அந்த கவிதையில், உங்கள் கண்களை (நீதிமன்றத்தை) விட்டு எங்கு செல்வீர்கள்? நீங்கள் இல்லாமல் நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம். என பொருள் படும் ஹிந்தி கவிதையை குறிப்பிட்டு வழியனுப்பு செய்தியை குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago